மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு தரம் பிரிக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நியாமான கூலியை வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக உருளைக்கிழங்கு தரம் பிரிக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.