×

மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு தரம் பிரிக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு தரம் பிரிக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நியாமான கூலியை வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக உருளைக்கிழங்கு தரம் பிரிக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Mettupalayam , Potato grading workers strike at Mettupalayam
× RELATED நள்ளிரவில் பயங்கரம் வீடு புகுந்து வெல்டரை வெட்டி வெடிகுண்டு வீச்சு